உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

உடுமலை, : திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது, சுதந்திர தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது.வீரதீர செயல்களில் ஈடுபட்டோர், ஏதேனும் துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை https://award.tn.gov.inஎன்கிற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.தகுதியுள்ளோர், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் சமூக நல அலுவலகத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை