வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காந்திபுரம் டு சேரன் மாநகர், விளாங்குறிச்சி, விநாயகபுரம்,பீளமேடு ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு மினி பஸ் விடலாம்
துடியலூரில் இருந்து அப்பநாயக்கன்பாளையம், பழனிகவுண்டன் புதூர்,பன்னிமடை,தொப்பம்பட்டி,கதிர்நாயக்கன்பாளையம், பூச்சியூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையாக மினிபஸ் இருந்தால் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது
பேரூர் மெயின் ரோட்டில், தெலுங்கு பாளையம் பிரிவு முதல், சிவாலயா ஜங்ஷன் வரை பஸ் ஷெல்டர்கள் கட்டப்படவே இல்லை. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனளிக்கும் ரூட்டிலேயே இந்த நிலை. கார்ப்பரேஷன் கண் விழிக்குமா, உறக்கத்திலிருந்து?
பேரூர் பகுதி ஜனத்தொகை மிக மிக அதிகரித்து வருகிறது. செல்வபுரம் வழியாக, பேரூர் - ஆர் எஸ் புரம், பேரூர் -மருத மலை பஸ்/மினி பஸ்கள் மிக மிக அவசியம்.
Perur is a fast developing suburb. Satellite bus terminus can be developed here. Perur to RS Puram, Perur to Marudhamalai buses or small buses are very much needed immediately.
செல்வபுரம் வழியாக இயக்கப்பட வேண்டும்.
சிறுமுகை அன்னூர் சரவணம்பட்டி வழியாக காந்திபுரத்திற்கு பஸ் இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சரவண பட்டியில் இருந்து துடியலூர் வடவள்ளி வழியாக மருதமலைக்கு பேருந்து விடலாம்.. மருத மலையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு பேருந்து விடலாம்.. எங்கே செல்வதாக இருந்தாலும் காந்திபுரம் சென்று தான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றலாம்.. 1c என்னும் பேருந்தை சிங்கா நல்லூரில் இருந்து மருதமலை வரை இயக்கலாம்.. ஒண்டிபுதூர் செல்வதை நீக்கி விட்டு... அதன் தொடர்ச்சியாக சிங்கா நல்லூரில் இருந்து பல்லடம் வரை பேருந்து இயக்கலாம். ஒண்டிப்புதூர் இருகூர் வழியாக இருகூர் ரயில் நிலையத்தை விரிவு படுத்தலாம்.. அதோடு விட்டு விடாமல் ஒவ்வொரு ஆலயத்தையும் இணைக்கும் வகையில் பேருந்து இயக்கலாம்.. போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒவ்வொரு தடத்திலும் செல்லும் பேருந்தில் பயணம் செய்து மக்கள் படும் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.. பொதுநலம் விரும்பி கோவை வாசி..
கோவை ஐஸ் நோட் எ சிட்டி .இட் ஐஸ் ஒன்லி எ டெவெலப்பட வில்லேஜ் ஒன்லி காபி ஷாப் இட்லி ஷாப் தோசை ஷொப்ஸ் ஆர் மோர் .இட் ஐஸ் எ விள்ளகே
மேலும் செய்திகள்
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
28 minutes ago
ஹனுமன் கோவிலில் 19ம் தேதி ஜெயந்தி விழா
28 minutes ago
தன்னார்வலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்
28 minutes ago
தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க முடிவு
29 minutes ago
5.54 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனை
29 minutes ago
குரங்குகள் அட்டகாசம் ஆசிரியர் நகர் மக்கள் அச்சம்
30 minutes ago
படிவங்களை பெறுவதில் கட்சியினர் வாக்குவாதம்
31 minutes ago
துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு
31 minutes ago
விமான நிலைய விரிவாக்க பணி சர்வீஸ் ரோடு கேட்கும் விவசாயிகள்
32 minutes ago