உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைதீர் முகாமில் 63 மனுக்களுக்கு தீர்வு

குறைதீர் முகாமில் 63 மனுக்களுக்கு தீர்வு

கோவை : கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், 63 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்த முகாமில், குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக, 82 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.இதில், நான்கு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 63 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 15 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி