வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மதிப்புக்குரிய கமிஷனர் அவர்களே தூய்மை செய்யும் இயந்திரங்கள் சரிதான் ஆனால் இதை வைத்து உபயோகிக்க வேண்டிய மாநகராட்சி இயந்திரம் சரியா என சிறிது ஆராய்ந்து பாருங்கள் கடந்த வருடங்களில் பணம் வீணாகி இருப்பது கண் கூடு
இவ்வாறான இயந்திரங்கள் போகாத ஊருக்கு வழி
மாநகராட்சி கமிஷனர் அவர்களுக்கு கடந்த வருடங்களில் வாங்கப்பட்ட எண்ணற்ற இயந்திரங்களை வைத்து பராமரித்து உபயோகிக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வசதி இல்லை என்ற நிலைமையை அறிந்து தாங்கள் இவ்வாறு இயந்திரங்களுக்கு பணத்தை செலவு செய்வதால் பயனுள்ளதா என்பதை ஆராய்ந்து பாருங்கள்
சிங்காநல்லூர் குளம் என்ன பாவம் செய்தது. அதையும் ஏன் பராமரிப்பு செய்யக் கூடாதா
மேலும் செய்திகள்
714 யூனிட் ரத்தம் சேகரிப்பு
20 hour(s) ago
சிமென்ட் துகள்களால் பிரச்னை; குரும்பபாளையம் மக்கள் புகார்
20 hour(s) ago
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; பூக்கோலம் வரைந்து மகிழ்ந்த மக்கள்
20 hour(s) ago
கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்
20 hour(s) ago
வடக்கு சர்வோதயா சங்கத்தில் கொலு பொம்மை கண்காட்சி
20 hour(s) ago