மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
1 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
1 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
2 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
3 hour(s) ago
மேட்டுப்பாளைம்;காரமடை - தோலம்பாளையம் சாலையில் மழையினால், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் லேசாக மற்றும் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் தோலம்பாளையம் - காரமடை சாலையில், தெப்பக்குளம் அருகே மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனடியாக காரமடை போலீசார் மற்றும் பொதுமக்கள் மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago