உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

 24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கலெக்டர் அலுவலகத்துக்கு, 24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு வந்த தகவலில், கலெக்டர் அலுவலகத்தில், மூன்று ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக வெடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இயைதடுத்து மோப்பநாய், மெட்டல் டிடெக்டர்களுடன் போலீசார் சென்று வழக்கம்போல் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்