வாசகர்கள் கருத்துகள் ( 35 )
கருணாநிதி மகன் என்றே ஒரே தகுதியில் திமுக தலைவர் பதவியை ஆட்டையை போட்டு முதல் முறை வாக்காளர்கள் அதிமுக எதிராக வேறு வழியில்லாமல் திமுகவிற்கு வோட்டை போடா அதில் ஜனநாயகத்திற்கு ஓட்டை விழுந்து இன்று ஜனநாயகம், சனா தானம், ஆளுநர் அதிகாரம், மக்கள் வோட்டு, மக்கள் எதிர்காலம், மாணவர் எதிர்காலம் விவசாயிகள், பத்திரிக்கை சுதந்திரம் , அறிஞர்கள், தமிழ்நாட்டின் பொருளாதாரம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பள்ளி கல்வி, உயர்கல்வி, மருத்துவ கல்வி எல்லாமே கேள்வி குறியாகி ஊழலும், லஞ்சமும், பெருக்கெடுத்து ஓடி கொண்டு இருக்க, மறுபுறம், பேச்சுரிமை, மதவாதம், பெண்கள் பாதுகாப்பிண்மாய் , வரியும் கட்டணங்களும் கட்ட பஞ்சாயத்துகளும் அராஜககங்களும் இருக்க கோபாலபுரம் கோமான்கள் சொல்லும் பொய் இந்த பிரபஞ்சம் கண்டிராத பொய்களின் மூட்டை
பழைய அண்ணா ஆரம்பித்த கட்சியை புதிய அண்ணா முடித்துவைப்பார்
கடந்த 55 ஆண்டுகளாக ஒன்றை மட்டும் தான் திராவிட மாடல் சரியாக செய்து வருகிறது. ஊழல். இதில் எம் ஜி ஆர் மட்டும் தான் தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யவில்லை.
பாஜக செய்த நன்மைகளை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் இப்படி புலம்புகிறான்
முந்தித்தால் நீயும் ஏமாற்றி பாரு உங்க கும்பலுக்கு தான் பொய்யை தவிர வேற தெரியாது இல்ல போவியா
அரசியலுக்கு வரவில்லை என்றால் அண்ணாமலை இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பார்
அங்கே பிரியாணி போடுறாங்க.. நீ போலையா
நீ போவியா , நீ எல்லாம் என்ன கல்வி தகுதி கொண்டவன் , நாகரீகம் அற்ற கோமாளி
அண்ணாமலை கூறிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் ...எப்படி எழுப்புகிறது. திரவிடியன் ஸ்டாக் திரவிடியன் ஸ்டாக்குதான்
பொய்யை தவிர வேற எதுவும் தெய்ரியத்தை உங்க ஜி கிட்ட இருந்து தான் நாகா காத்துக்கிட்டோம் போவியா
ஜல்லிக்கட்டு என்பது ஒரு ஆன்மீக பாரம்பரியம் - சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவை பகுதியில் - மாடு வளர்க்கும் பெண்கள் கண்ணன் புகழ் பாடி ஆடி - தங்களை நப்பினையாக கருதி - தாங்கள் வளர்க்கும் பிடிக்க அவன் வருவான் என்றும் - அத்தகைய வீரனைத்தான் தாம் மணப்போம் - என்று கண்ணன் புகழ் பாடியிருப்பார் இளங்கோ அடிகள் - இது ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 10 சர்கம் 58 இல் வரும் கண்ணன் அவதாரத்தில் அவன் மாடு பிடித்து ஒரு பெண்ணை மணந்த காட்சியுமாகும். இத்தகைய ஆன்மீக வரலாற்றை - அதை மதுரையில் ஆயர் மகளிர் ஆடிப் பாடி கொண்டாடியதாக இளங்கோ அடிகளே பதிவு செய்திருப்பதை - இந்த திராவிட மாடல் அரசு மறைப்பது ஏன்?
இளங்கோ அடிகளா அது யார் என்றுதான் உபியானப்பட்டவர் கேட்பார். இருநூறு ரூபாயில் எவ்வளவு 0 என்று கேட்டால்தான் தெரியும்.
கோபாலபுர குடும்பம் என்றதும் கருணாநிதியின் வீடுதான் ஞாபகத்துக்கு வருகிறது, எம்ஜிஆர் தனது ராமாவரம் தோட்டத்து பங்களாவை காது கேளாத வாய்பேச முடியாத ஏழைக் குழந்தைகள் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி கொடுத்தார் அவர் மரணத்திற்கு பின் அவர் உயிலில் சொன்னது போல் அவரது சொத்துக்களினால் ஏழை குழந்தைகள் பலர் இன்றும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரைப் போலவே வசன கர்தாவன திருவாளர் கட்டுமர கருணாநிதியும் அப்போதைய அரசியல் விளம்பரத்திற்காக, தான் இறந்த பின் தன்னுடைய கோபாலபுரம் வீட்டையும் ஏழைகளுக்கு ஆஸ்பத்திரியா மாத்திடணும்னு உயில் எழுதி வச்சிருக்கேன் என்று இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கையாளர்களையும் கூட்டி இதை அறிவித்தார் அதைக் கேட்டு அப்போதைய உபிஸ்கள் எல்லாம் சோகக் கண்ணீர் வடித்த காட்சிகள் அறங்கேறின. அதே போல் அந்த மஹா கர்ண பிரபு கருணாநிதி இறந்து இன்றோடு ஐந்து வருடம் முடிந்து ஆறாவது வருடம் தொடங்கி விட்டது ஆனால் அவர் ஊரைக் கூட்டி தம்பட்டம் அடித்தது போல அந்த கோபாலபுர வீட்டை இன்னும் தானமாக கொடுக்கவில்லை எப்போது ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுப்பார்கள் என்று இப்போது வரை அதைப் பற்றிய பேச்சையே காணோம். சரி கட்டுமர கருணாநிதி எழுதி வைத்த உயிலின்படி எப்பதான்யா கொடுக்கப் போகிறீங்க என்று மக்கள் கேட்டால்கலைஞர் நம்மை விட்டு பிரிந்தால்தானே அவர் இப்போதும் நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆகையால் இப்போதைக்கு கோபாலபுர வீட்டைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
அவர் உயிலில் அவருடைய மனைவி இறந்தபின்தான் அந்த வீட்டை மருத்துவமனையாக மாற்றமுடியும் என்று எழுதி உள்ளார். எனவே அவருடைய மனைவி இறந்த பின்தான் செய்யமுடியும்.
அந்த இடத்தில் கிளினிக்தான் நடத்த முடியும். ஆனா சுற்றி வசிக்கும் மில்லியனர் யாருக்கும் பலனில்லை.???????? அருகிலுள்ள வேணுகோபால சுவாமிக்குக் கொடுத்துவிடலாம். தயாளு அம்மாள் மனம் வைக்க வேண்டும்.
எந்த மனைவி? மனைவியா அல்லது துணைவியா?
உண்மையில் வாரிசு அரசியல் பற்றி அந்த கட்சி காரன் தான் கவலை படணும்
கட்டுமரம் ஆவி இங்கே தான் இருக்கும்.
நல்ல வேள, இன்னைக்கு யூடியுப் இருக்கபோயி தல அண்ணாமலை இவிங்கள எப்பிடி தோச்சு எடுக்குறாரு, என்ன மாடுலேஷன்ல பேசுறருன்னு மக்களை உடனே போய் சேருது. இல்லாட்டி இங்க ஒரு நியூசு அனா ஒரு நியூசுன்னு போயிருக்கும். அண்ணாமலைக்காக நம்பிக்கையுடன் கூடும் மக்களின் கூட்டம் வேற லெவல்.
மேலும் செய்திகள்
ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போடும் திருவிழா
17 hour(s) ago
மருதமலையில் அம்பு சேர்வை
18 hour(s) ago
கேம்போர்டு பள்ளிக்கு உலகளாவிய அங்கீகாரம்
18 hour(s) ago
பழைய டிவி இன்னும் பல வருஷம் ஓடும்
18 hour(s) ago
ரெஸ்டுக்கு பெஸ்ட் ரெஸ்ட் ஓ போம்
18 hour(s) ago
பாதுகாப்பாக போகலாம் வெளிநாடுகளுக்கு டூர்
18 hour(s) ago
25 ஆண்டு உத்தரவாத பி.வி.சி., பைப்புகள்
18 hour(s) ago