உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்

நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில் நிஷாகந்தி மலர்கள் பூத்தன. நிஷாகந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில், 12:00 மணிக்கு மேல் பூக்கும் இயல் புடையது. நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் இரவு, 12:00 மணிக்கு ஐந்து நிஷாகந்தி மலர்கள் ஒரே நேரத்தில் பூத்தன. நள்ளிரவில் பூத்த மலர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை