மேலும் செய்திகள்
ரோஜா நகரான ஓசூரில் மலர் கண்காட்சி நடக்குமா?
27-Jul-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில் நிஷாகந்தி மலர்கள் பூத்தன. நிஷாகந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில், 12:00 மணிக்கு மேல் பூக்கும் இயல் புடையது. நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் இரவு, 12:00 மணிக்கு ஐந்து நிஷாகந்தி மலர்கள் ஒரே நேரத்தில் பூத்தன. நள்ளிரவில் பூத்த மலர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.
27-Jul-2025