உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

ஸ்ரீமுஷ்ணம் : ஏரியில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் காலை கானூரைச் சேர்ந்த ராஜேஷ், 30; ராமதுரை, 50, சேகர், 48; ஆகியோர் மீன் பிடித்தனர். அப்போது தண்ணீரில் இறங்கிய ராஜேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை