உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது

லாரி திருடிய இருவர்: 10 ஆண்டுக்கு பின் கைது

சிதம்பரம் : சிதம்பரம் அருகே லாரி திருடிய வழக்கில், 10 ஆண்டிற்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம், அடுத்த வல்லம்படுகையில், 2013ம் ஆண்டு லாரி திருடு போனது. அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட கரூர் சிவானந்தா தெருவை சேர்ந்த மகாலிங்கம்,60; என்பவரை நேற்று கைது செய்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வேணுகோபால் வேறு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், அவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இவ்வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி