உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு உற்சவர் தாயார் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ