உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

பண்ருட்டி: பண்ருட்டி பஞ்சவர்ணம் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் பாலாஜி,33; இவரது மனைவி லட்சுமிபிரியா,30; இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.பாலாஜி ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 ம்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக தனது டி.வி.எஸ்.,விக்டர் பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம்,உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.லட்சுமிபிரியா கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ