உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு

பொது இடத்தில் தகராறு: இருவர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூர் செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது புவனகிரி காமாட்சியம்மன் கோவில் அருகில் குடித்து விட்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்ட அதேப் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி