உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

புவனகிரி : புவனகிரி அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.புவனகிரி அருகே பெருமாத்துார் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் மாயவன். இவரது மகள் சுபிதா,23; சென்னை தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 27ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிசென்றவரை காணவில்லை.இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ