உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

கடலுார் ; மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் அடுத்த சின்னகங்கனாங்குப்பம் முத்துசாமி 75; மண்பாண்ட தொழிலாளி. கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை