உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 

கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் நாளை (15ம் தேதி) காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என, கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுககொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை