உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கணவர் மாயம் மனைவி புகார்

 கணவர் மாயம் மனைவி புகார்

வடலுார்: கணவர் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார் வடலுார் என்.எல்.சி., ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ், 40; கடந்த சில தினங்களுக்குமுன் வீட்டை வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஷரின் பானு அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து அப்துல் அஜிஸை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ