உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோவில்களில் சஷ்டி பூஜை

 கோவில்களில் சஷ்டி பூஜை

பெண்ணாடம்: சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மனுக்கு சிறப்பு பூஜை, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை கோவில் பிரகாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதே போன்று, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை