உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உபவடி நீர் பகுதி மாதிரி கிராமம் தேர்வு

உபவடி நீர் பகுதி மாதிரி கிராமம் தேர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, மோளை-யானுார் கிராமம் வாணியாறு உபவடி நீர் பகுதி மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில், கிராமப்புற மதிப்பீடு, நீர் பட்ஜெட் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்-பட்டது. வேளாண் துணை இயக்குனர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசு, வேளாண் பொறியாளர் கிருபா, நீர் பாசன தலைவர் குமரேசன், மோளையானுார் பஞ்., தலைவர் துரை பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை