மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
4 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
4 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
4 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
4 hour(s) ago
போச்சம்பள்ளி, ஆக. 23-மத்துார் அடுத்த, ஈச்சங்காடு கிராமத்திலுள்ள வீரபத்திர சுவாமி கோவில் மூன்றாமாண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் சந்துார், வீரமலை, ஜிஞ்சம்பட்டி, பெருகோபனபள்ளி, பெரியாம்பட்டி உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குறும்பர் இன மக்கள், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.<>
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago