உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வண்டல் மண் கடத்தியவர் கைது

வண்டல் மண் கடத்தியவர் கைது

அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி - பெரியப்பட்டி சாலையில், கோட்-டப்பட்டி எஸ்.ஐ., விஜயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டிராக்டர் டிரைலரில் வண்டல் மண் கடத்தி வந்த கல்-தானிப்பாடியை சேர்ந்த சண்முகம், 40, என்பவரை கைது செய்த போலீசார், டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்