உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செங்குந்தர் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம்

செங்குந்தர் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், செங்குந்தர் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. அரூர் நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் பேசினார். தொடர்ந்து, செங்குந்தர் கொடி ஏற்றப்பட்டது. கூட்டத்தில், ஆசைதம்பி, ஆறுமுகம், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை