உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

நெய்க்காரப்பட்டி, : பழநி அருகே பெருமாள் புதுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோஜ் குமார் 22. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) அக்கமநாயக்கன்புதுார் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார் . தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி