உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரும்பாறையில் ஒற்றை யானை

கரும்பாறையில் ஒற்றை யானை

கன்னிவாடி : தர்மத்துப்பட்டி அருகே ஆடலுார் வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் தொடர்கிறது. அப்பகுதி தோட்டங்களில் 50க்கு மேற்பட்ட வாழைத்தார்களை துவம்சம் செய்தது.மெயின்ரோடு பகுதியில் உலா வந்த யானையை ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை