உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்பிளியம்பட்டியில் ஆடிப்பூர விழா

கம்பிளியம்பட்டியில் ஆடிப்பூர விழா

சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இவ்விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு நடந்த அஷ்டலட்சுமி ஹோமத்தில் சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். 11 வகையான அன்னப்படையில் வைத்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் , தீபாராதனைகள் நடந்தது. இதை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ