மேலும் செய்திகள்
தென்னை மரத்தில் பற்றிய தீ
4 hour(s) ago
போலீஸ் செய்திகள்
4 hour(s) ago
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
4 hour(s) ago
கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
4 hour(s) ago
மாரிமுத்து சித்தர் குரு பூஜை
4 hour(s) ago
செந்துறை, : - சிறுகுடி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கல்குவாரி அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார்.மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் குணசேகரன், தாசில்தார் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சிறுகுடி தேத்தாம்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள வெள்ளைக்கல் குவாரி குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விவசாயிகள்,சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago