மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
6 hour(s) ago
ஹாக்கி போட்டி
6 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
6 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
6 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
6 hour(s) ago
பழநி : பழநி பகுதி அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் இதன் நீர்மட்டம் குறைந்து வருகிறது.பழநி பகுதியில் பாலாறு -பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு என மூன்று அணைகள் உள்ளன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாதால் நீர்வரத்தும் இல்லை.தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 41.47 அடி (65 ) நீர் இருப்பு இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 146 கனஅடியாக உள்ளது. வரதமாநதி அணையில் 42.06 அடி( 66.47 ) நீர் உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணையில் 56.78 அடி (80 ) தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் 26 கன அடியாக உள்ளது. தற்போது அணைகளில் நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago