உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலத்திலிருந்து விழுந்து பலி

பாலத்திலிருந்து விழுந்து பலி

தாடிக்கொம்பு, : உண்டார்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் 45. உண்டார்பட்டி பிரிவு அருகே புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை