உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் பூ விலை உயர்ந்தது.விசேஷ நாட்கள் பக்ரீத் பண்டிகையொட்டி பூக்களின் தேவைக்காக மலர் சந்தையில் வியாபாரிகள் குவிந்ததால் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மல்லி ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனையானது. கனகாம்பரம் 1000, முல்லை 250, ஜாதிப்பூ 500க்கு விற்றது.வரத்து குறைந்து பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலம் தவறிய மழை, திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதால் பூ வரத்து குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை