உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

வடமதுரை , : சிங்காரக்கோட்டை பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலமுருகன் 26, வேல்வார்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தீக்திஷாவை 19, ஓராண்டிற்கு மேலாக காதலித்தார். வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் எதிர்க்க இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.* வேடசந்துார் நாகம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராணி 23, அதே ஊரைச் எலெக்ட்ரிசியன் மனோஜ்குமாரை 24, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார். இவ்விரு ஜோடிகளும் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரை வரவழைத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை