வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஐஓபி வங்கியில் சேவை குறைபாடு இருந்தால், பென்ஷன்தாரர்கள் எஸ்பிஐ வங்கிக்கு அல்லது வேறு வங்கிக்கு பென்ஷன் கணக்கை மாற்றுவதற்கு சுலபமான வழி ஏற்படுத்தித் தர வேண்டும் வீட்டில் இருந்தவாறே மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தி முக அங்கீகாரம் / பயோ-மெட்ரிக் மூலம், ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக லைப் சர்டிபிகேட் தரவிறக்கம் செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் அல்லது அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது கணினி சேவை மையத்தில் ரூபாய் செலுத்தி அந்த சேவையை பெற்று தர வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பென்ஷன் பணம், ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் விழுமாறு செய்ய வேண்டும் ஏடிஎம் மூலம் எடுத்து கொள்ளட்டும் மத்திய / பொதுத் துறை அரசு ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்ட சேவை குறைபாடாக இருந்தாலும், மாநில அரசு ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்ட சேவை குறைபாடாக இருந்தாலும், பாதிக்கப் படும், சாமானியர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக குரல் கொடுக்கும் தினமலருக்கு ஒரு சல்யூட் பென்ஷன் கிடைக்காமல் அல்லாடி வந்த, வயது முதிர்ந்த பென்ஷன் தாரர்களுக்கு, நம்மாலான உதவி செய்வோமே என்ற நல்ல நோக்கத்தில், ஐஓபி திண்டுக்கல் கிளை மேனேஜரிடம், விளக்கம் கேட்க முயற்சித்த நிருபரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது ஐஓபி வங்கி மற்றும் அரசின் காதுகளில், வயது முதிர்ந்த பென்ஷன் தாரர்களின் அழுகுரல் கேட்கிறதா?
பென்ஷன் தாரர்களை டென்ஷன் தாரர்களாக்குகின்றனர், ஐஓபி வங்கி உண்மையில் வாடிக்கையாளர்களை ரொம்ப அலட்சியமாகத் தான் நடத்துகின்றனர், பொதுவாகவே இது அணைத்து வங்கியிலும் நடக்குது, சரியாக செக்கில் என்ன அமௌன்ட் இருக்குதுன்னு கூட கவனிக்காம rs/- தொகையை ரூ /- நெனச்சு, insufficient amount ன்னு எங்களது அலுவலக செக்கை திருப்பினார்கள், இது வங்கியின் அலட்சிய தன்மையை காட்டுது ஆனால் வாடிக்கையாளர்கள் இல்லேன்னா இவனுங்களுக்கு ஏது சம்பளம்
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஊர்வலம்
13 hour(s) ago
கஞ்சா விற்ற 5 பேர் கைது
13 hour(s) ago
பேரூராட்சி ஊழியர் பலி
13 hour(s) ago
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
13 hour(s) ago
கார் மோதி சிறுமி பலி
13 hour(s) ago
தகராறில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலி: 6 பேர் கைது
13 hour(s) ago
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
13 hour(s) ago
இன்று இனிதாக திண்டுக்கல்
14 hour(s) ago