உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

நெய்க்காரப்பட்டி, : பழநி தாலுகா பகுதியில் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சிவகங்கை மாவட்டம் அய்யனார் மகன் அதிபதிராஜாவை 23, கைது செய்தனர் அவர்களுக்கு திருட்டுக்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்