உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்

பிப்.24, 25ல் கேரம் சாம்பியன்ஷிப்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் பிரஸித்தி வித்யோதயா பள்ளி இணைந்து நடத்தும் 9 ம் ஆண்டு சின்னாபிள்ளை -ராஜாமணியம்மள் நினைவு கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப். 24,25ல் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் உள்ள பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடக்கிறது.12,14 , 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடக்கிறது. முதல் 4 பரிசுகள் ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும். போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைகர், மதிய உணவு , பள்ளிச் சீருடையுடன் வர வேண்டும். பிப்., 24 ல்மாணவர்களுக்கும், 25ல் மாணவியர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது. அணி பதிவை gmail.com ல் அனுப்பலாம். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 எண்களை அணுகலாம். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின் செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை