உள்ளூர் செய்திகள்

சூதாடியவர் கைது

வடமதுரை: செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியில் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, ஏட்டு பொன்னர் போலீசார் ரோந்து சென்றனர். நாடக மேடையில் பணம் வைத்து சூதாடிய கோடாங்கி 50 கைதானார். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை