உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

பழநி : திருநகரைச் சேர்ந்தவர் முகமதுபிதா 24. திண்டுக்கல் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இவரை, பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !