உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

திண்டுக்கல்: எரியோட்டை சேர்ந்தவர் பாண்டி.40. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் மது விற்றார். இதுகுறித்து பாண்டியை போலீசார் கைது செய்து 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை