உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்றும் நாளையும் பழநியில் ரோப் கார் சேவை நிறுத்தம்

இன்றும் நாளையும் பழநியில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழநி:பழநி மலைக்கு சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை இன்றும், நாளையும் (பிப்.20,21) பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.பழநி முருகன் மலைக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் வின்ச், படி பாதை, யானைப்பாதைகளை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை