உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர் இறப்பில் சந்தேகம்

மாணவர் இறப்பில் சந்தேகம்

நத்தம்: எல். வலையபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் 22. காந்திகிராமம் கல்லுாரியில் விடுதியில் தங்கி டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று அதிகாலை நத்தம் அருகே கல்வேலிப்பட்டி பகுதி மாந்தோப்பில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை