உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

தாராபுரம் : தாராபுரம் வட்டத்தில் கடந்த ஜூன், 20 முதல், ஜூலை, 2 வரை வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. தாராபுரம், குண்-டடம், மூலனுார் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட தாராபுரம் வட்டத்தை சேர்ந்த பகுதிகளில் வாரிசு சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூ-தியம் மற்றும் விதவை சான்று உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகள் குறித்த மக்களின் மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம், 994 மனுக்கள் பெறப்பட்-டதாகவும், மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வரு-வாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்