உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்

அரசு பள்ளிகளுக்கு எழுதுபொருள் வழங்கல்

நம்பியூர் : நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடத்துார், கூடக்கரை வேமண்டம்பாளையம், பட்டி மணியகாரன் பாளையம், நம்பியூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட, 11 அரசு மேல்-நிலைப் பள்ளிகளுக்கு, கோபி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன், மேஜை, நாற்-காலி, எழுதுபொருள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பவானி-சாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுப்பிர-மணியம், மவுதீஸ்வரன், கூடக்கரை ஊராட்சி தலைவர் சிவக்-குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ