உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோபி :கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடப்பதாக, அத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பழநி கோவில் தேவஸ்-தான நிர்வாகம் கொள்முதல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்-டது. இதனால், 1,795 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தானது. ஆனால், பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஏலத்தில் பங்-கேற்கவில்லை. இதனால் வரும், 16ம் தேதிக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை