உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடனுதவி பெற அழைப்பு

கடனுதவி பெற அழைப்பு

ஈரோடு : பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்களது பொருளா-தார முன்னேற்றத்துக்காக கடனுதவி பெறலாம். தனி நபர் கடன் திட்டத்தில் அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இதுபோல பல்வேறு திட்டங்களில் பல்வேறு கடன் பெறலாம். விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.inல் பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ