உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொப்பரை ஏலத்துக்கு 27, 30ல் விடுமுறை

கொப்பரை ஏலத்துக்கு 27, 30ல் விடுமுறை

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. இதன்படி வரும், 27 மற்றும் 30ம் தேதி நடக்கும் ஏலத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் ஏப்.,3ல் வழக்கம்போல் கொப்பரை தேங்காய் ஏல விற்பனை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ