மேலும் செய்திகள்
மொபட்டை லவட்டிய மாஜி டிரைவர்
3 hour(s) ago
ஈரோட்டில் 2வது நாளாக கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
3 hour(s) ago
தொழிலாளியை கொன்ற மைனர் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு
3 hour(s) ago
அண்ணாதுரை பிறந்தநாள் விழா
3 hour(s) ago
ஈரோடு:வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ய காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அந்த வகையில் வைகாசி முதல் நாளான நேற்று, ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள், கொடி மரத்தை வணங்கி, 27 முறை பிரகாரத்தை வலம் வந்தனர். அப்போது எண்ணிக்கைக்காக கைகளில், 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரம் முன் வைத்தனர். வலம் வந்த பிறகு கஸ்துாரி அரங்கநாதரை வழிபட்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago