உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழி-யர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எதுவும் இடம் பெறாததை கண்டித்து கோஷமிட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட, பல்வேறு துறை ஊழியர்கள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை