உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர்கள் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் நம்பியூரில் ஆர்ப்பாட்டம்

நம்பியூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, நம்பியூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்ப-டுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்-பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி