உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது

கோபி அருகே குட்கா விற்ற மூதாட்டி கைது

கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 68, தனது மளிகை கடையில், புகையிலை பொருட்கள், 90 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை