உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டுப்பன்றி தாக்கி இளைஞர் படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி இளைஞர் படுகாயம்

சத்தியமங்கலம், தாளவாடி அருகே உள்ள இக்களூரை சேர்ந்தவர் சித்தராஜ், 19; தோட்டத்தில் நேற்றிரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றியை விரட்ட முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரை துாக்கி வீசியதில் காயமடைந்தார். அப்பகுதியினர் காட்டுப்பன்றியை விரட்டி விட்டு, சித்தராஜை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை