உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு : ஈரோடு மாவட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவி-லக்கு போலீசார் நடத்திய சோதனையில், டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில், சட்ட விரோ-தமாக கூடுதல் விலைக்கு மது விற்றதாக, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். எட்டு கர்நாடகா மாநில மதுபாட்டில் உள்பட, 70 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ