உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை வெறிச்

சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை வெறிச்

கோபி: கொடிவேரியில் தண்ணீர் கொட்டாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். விடுமுறை தினமான நேற்று, தடுப்பணை வழியாக, 58 கன தண்ணீரே வெளியேறி-யது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்-சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை